tag:blogger.com,1999:blog-7380075449180303073.post9121949356937094631..comments2023-09-18T13:05:10.784+05:30Comments on ADUTHTHA VEEDU - அடுத்த வீடு: தமிழை வாழ்த்தும் தெலுங்குV. Dhivakarhttp://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7380075449180303073.post-11394509355428022612009-10-20T16:13:11.908+05:302009-10-20T16:13:11.908+05:30கேட்டுப்பார்த்தேன் தேவ்!.
எட்டு விதமான தனித்தத்து...கேட்டுப்பார்த்தேன் தேவ்!.<br /><br />எட்டு விதமான தனித்தத்துவங்களை இந்த எட்டுப் புலவர்களுமே தன்னகத்தே கொண்டு விஜயநகரப் பேரரசுக்குக் காவலாகவே இவர்களை அஷ்டதிக்கஜங்கள் என்று அழைத்ததாக தகவல். பொதுவில் இவர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு முன்னம் இருந்தே சிறப்பு பெற்றவர்கள் என்று தெரிகிறது. ஸ்ரீகிருஷ்ணதேவராய மன்னரின் அவை காலத்தால் பெற்ற வாழ்த்துப் பெயர்தான் அஷ்டதிக் கஜங்கள், என்று சொல்கிறார்கள்.<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-87483135061102433422009-10-19T21:42:43.540+05:302009-10-19T21:42:43.540+05:30’அஷ்ட திக் கஜங்கள்’ மாமுனிகளின் சீடர்களின் எண்ணிக்...’அஷ்ட திக் கஜங்கள்’ மாமுனிகளின் சீடர்களின் எண்ணிக்கையும் எட்டு; க்ருஷ்ணதேவராயரின் அவைப்புலவர்களின் எண்ணிக்கையும் எட்டு.<br />இந்த ஒற்றுமைக்கு ஏதேனும் காரணம் உண்டா ?<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-53915366074562940062009-10-15T10:56:18.633+05:302009-10-15T10:56:18.633+05:30குமரன்,
தமிழ் மொழி பெயர்ப்பு உண்டானால், விவரம் சேக...குமரன்,<br />தமிழ் மொழி பெயர்ப்பு உண்டானால், விவரம் சேகரித்துத் தரமுடியுமா.. என்ன இருந்தாலும் எதையும் தமிழில் படித்தால்தானே சுவையே கூடுகிறது!!<br /><br />அன்புடன் திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-81179406931809355562009-10-15T03:31:01.579+05:302009-10-15T03:31:01.579+05:30திவாகர் ஐயா.
கல்லூரியில் படிக்கும் போது (1990 / ...திவாகர் ஐயா. <br /><br />கல்லூரியில் படிக்கும் போது (1990 / 91) இந்த நூலைப் படித்திருக்கிறேன். தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்த நினைவு. நீங்கள் சொன்னது போல் சங்கதம் நிறைய இருந்ததால் எனக்கு நேரடியாகத் தமிழெழுத்தில் இருந்த தெலுங்கு வரிகளைப் படிக்கும் போதே நன்கு புரிந்தது போல் நினைவு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-52456235671846357242009-10-11T20:48:06.846+05:302009-10-11T20:48:06.846+05:30நன்றி கே ஆர் எஸ்
திநன்றி கே ஆர் எஸ்<br /><br />திV. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-82037241664717232392009-10-10T23:17:50.257+05:302009-10-10T23:17:50.257+05:30//ஆதித்யர்கள் - 12
ருத்ரர்கள் - 11
வஸுக்கள் - 8
அச...//ஆதித்யர்கள் - 12<br />ருத்ரர்கள் - 11<br />வஸுக்கள் - 8<br />அச்வினி குமாரர் – 2<br />-----<br />33<br />//<br /><br />இத, இத, இதைத் தான் எதிர்பார்த்தேன்! :)<br />இதுக்குத் தான் "தேவ"ப் பெருமாள் வரணும்ங்கிறது! :) நன்றி தேவ் சார்!<br /><br />//ஒன்று மூன்றாகிறது; மூன்று முப்பத்து மூன்றாகிறது;<br />முப்பத்து மூன்று 33 கோடியாகிறது//<br /><br />அருமை!<br />"ஒன்று நூறாயிரமாக்" கொடுத்துப்பின்னும் ஆளும் செய்வன், <br />தென்றல் மணங்கமழும் திருமால் இருஞ் சோலை தன்னுள் <br />நின்ற பிரான்,அடியேன் மனத்தே வந்து நேர்படிலேKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-80416562548966960422009-10-10T20:30:43.787+05:302009-10-10T20:30:43.787+05:30பன்னிரு ஆதித்யர்கள் –
தாதா,மித்ரன்,அர்யமா,சக்ரன்,வ...பன்னிரு ஆதித்யர்கள் –<br />தாதா,மித்ரன்,அர்யமா,சக்ரன்,வருணன்,அம்சன்,பகன்,விவஸ்வான்,பூஷன்,ஸவிதா,த்வஷ்டா,விஷ்ணு (மஹாபாரதம் – ஆதி பர்வம்)<br /><br />இதுக்குத்தான் தேவ் வரணும்கிறது.. திடீர்னு பன்னிரெண்டு ஆதித்யர் யாருன்னு கேட்ட கே.ஆர்,எஸ்க்கு எப்படி பதில் ன்னு தேடிட்டு இருக்கேன், ரொம்ப நன்றி தேவ் சார்..<br />ம்ம்.. விஷ்ணுவும் தன்னை ஆதித்தியர்களில் ஒருவராக இணைத்துக் கொண்டது அவரது கருணை.<br />ஒன்று மூவருமாகி, மூவர் முப்பத்துமூவராகி, முப்பத்து மூவர் முப்பத்து மூன்று கோடியாகி.. (எத்தனை விஷயங்கள் தெரிய வருகின்றன பாருங்கள்!)<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-52048956019186611282009-10-10T19:59:29.846+05:302009-10-10T19:59:29.846+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said...
*ஏகாதச ருத...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />*ஏகாதச ருத்ரர்கள் தெரியும்! அது என்ன பன்னிரு சூரியர்கள்?*<br /><br />பன்னிரு ஆதித்யர்கள் –<br />தாதா,மித்ரன்,அர்யமா,சக்ரன்,வருணன்,அம்சன்,பகன்,விவஸ்வான்,பூஷன்,ஸவிதா,த்வஷ்டா,விஷ்ணு (மஹாபாரதம் – ஆதி பர்வம்)<br />இவர்கள் அதிதி தேவியின் புதல்வர்கள்.<br /><br />ஆதித்யர்கள் - 12<br />ருத்ரர்கள் - 11<br />வஸுக்கள் - 8<br />அச்வினி குமாரர் – 2<br /> -----<br /> 33<br /><br />ஒன்று மூன்றாகிறது; மூன்று முப்பத்து மூன்றாகிறது;<br />முப்பத்து மூன்று 33 கோடியாகிறது என்பார் காஞ்சிப்<br />பெரியவர்.<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-68891005904816550522009-10-09T11:51:02.705+05:302009-10-09T11:51:02.705+05:30கிருஷ்ணமூர்த்தி சார்!
இந்த அரசனும் இவனுக்கு முன்ன...கிருஷ்ணமூர்த்தி சார்!<br /><br />இந்த அரசனும் இவனுக்கு முன்னோர்களும்தான் மதுரையைக் காப்பாற்றியது. இன்னும் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோயிகளை புத்துயிர் ஊட்டி புதிப்பித்தது. தர்மம் செழிக்க அவ்வப்போது, நீங்கள் சொல்கிறபடியே இவர்களெல்லாம் அவதரிக்கும்போது நம் தேசம் இன்னமும் செழிப்போடு விளங்கும் எனும் 'பாஸிடிவ்' நினைவலைகள் தாக்குவதே சந்தோஷம்தானே!<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-36549923931262584362009-10-09T11:47:13.348+05:302009-10-09T11:47:13.348+05:30அட.. எங்கடா இவரைக் காணோமே..என்றுதான் நினைத்தேன். ...அட.. எங்கடா இவரைக் காணோமே..என்றுதான் நினைத்தேன். நம்ம போஸ்ட் போகலைன்னா கூட, ஆண்டாளும் ஆழ்வார்களும் காந்தம் மாதிரி நியூயார்க் போய் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று தெரியும்தான். கே.ஆர்.எஸ்! ஆமுக்தமால்யதா பற்றி பல சுவையான செய்திகளுக்கு நன்றி.. என்னதான் அரசர் ஆண்டாளையும், ஆழ்வார்களையும் அப்படியே காப்பியடித்தாலும் (எத்தனை பெருமை!) கடைசியில் மாலதாசன் கதையில் வரும்போதுதான் ராஜாவின் உத்தமகுணத்தைப் புரியவைத்துவிடுவார். மாலதாசன் என்றால் ஹரிஜனம் என்று தெலுங்கில் இன்றும் பிரபலம் என்றாலும் அந்த மாலதாசன் பிரம்மராட்சசனின் பிடியில் இருந்து மாலவன் சேவைக்காக தன்னை விடுவித்துக் கொண்டு, சேவை முடிந்தவுடன், மறுபடியும் அந்த பிரம்மராட்ச்ஸனிடம் தன்னை ஒப்படைக்கும் கதையில், ஜாதி என்பது என்ன என்பதன் முழு அர்த்தத்தையும், ஆண்டவனுக்கு ஜாதி வேறுபாடுகள் கிடையாது என்பதன் அழுத்தத்தையும் தந்துவிடுவார் இந்த திராவிட அரசர்.<br /><br />இவருக்கு ஆண்டாளும் ஆழ்வாரும் எப்படி பரிச்சயம் என்றால், இவருக்கு சின்ன வயதிலிருந்தே அரசியல் குரு, அதாவது சந்திரகிரி கோட்டையைத் தலைமையாகக் கொண்டு ஆண்டுவரும் சாலுவ நரசிம்மா என்கிற ப்ராம்மண ராஜாதான் காரணம் என்று சொல்லலாம். இந்த நரசிம்மா என்கிற செல்லப்பாதான் ஸ்ரீவில்லி கோயிலையே புதிதாக செப்பனிட்டுக் கட்டியதாக தகவல் உண்டு. இவருக்கு ஆண்டாளே சின்னப் பெண் வடிவில் தரிசனம் தந்ததாக பர்டன் ஸ்டெஇன் எழுதி இருக்கிறார். கூடவே (அப்போது குட்டி) கிருஷ்ணதேவனும் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த செல்லப்பனுக்கு கந்தையாடை என்றொரு ஜீயர்தான் குரு. அந்த குருவின் உதவியும் கிருஷ்ணதேவராயருக்கு கிடைத்திருக்கலாம். மேலும் அகோபில மடத்துத்து ஜீயரையும் ஆமுக்த மால்யதாவில் போற்றுகிறான். போதாதா அரசன் எப்படி வைணவனான் என்பது?<br /><br />டாக்டர் பிரேமா நந்தகுமார் எழுதிய ஒரு கட்டுரை என்னிடம் இருக்கிறது. லின்க், கூகிளாரைக் கேட்கலாம். நானும் முயற்சிக்கிறேன்.<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-54001840301626076042009-10-09T10:39:56.673+05:302009-10-09T10:39:56.673+05:30இருட்டில் இருந்து உண்மையாகவே வெளிச்சத்தை வேண்டும் ...இருட்டில் இருந்து உண்மையாகவே வெளிச்சத்தை வேண்டும் போதெல்லாம், இந்த புண்ணிய பூமியில் இத்தகு அற்புதம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது என்பதை சமீபத்திய வரலாற்று நிகழ்வுகளே கூறும்.<br /><br />தெற்கே விஜயநகர சாம்ராஜ்யம் சனாதன தர்மத்தைக் காப்பாற்றியது போலவே, மராட்டிய மண்ணில் ஒரு சன்யாசியின் பிரார்த்தனையும் ஒரு தாயின் ஆதங்கமும் சேர்ந்து ஒரு சிவாஜியை உருவாக்கியது. வங்கத்தில் சைதன்ய மகாப்ரபு ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனத்தைவைத்து சோர்ந்து கிடந்த மக்களை தட்டி எழுப்ப முடிந்தது. <br /><br />அதற்குப்பின்னால், பிரார்த்தனையும், உண்மையான ஆர்வமும், விழைதலும் இல்லாத வெற்று ஆரவாரமும், ஊர்வலம் நடத்துவதும் மட்டுமே மிஞ்சிப்போன நிலையில்..........<br /><br />இன்றுள்ள நிலவரத்தைத் தான் காண முடியும்! <br /><br />இதுவும் கடந்துபோகும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-71411134304457405162009-10-09T10:32:34.542+05:302009-10-09T10:32:34.542+05:30//பி.கு. ஆமுக்தமால்யதாவின் தமிழ் வரிகள், டாக்டர் ப...//பி.கு. ஆமுக்தமால்யதாவின் தமிழ் வரிகள், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு நம் நன்றி//<br /><br />Link Please! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-28486033792571242642009-10-09T10:31:15.013+05:302009-10-09T10:31:15.013+05:30பேரரசர் கிருஷ்ண தேவராயர் செய்தருளிய ஆமுக்த மால்யதா...பேரரசர் கிருஷ்ண தேவராயர் செய்தருளிய ஆமுக்த மால்யதா = ஆணி முத்து மாலை என்னும் தெலுங்கு நூலுக்கு, விஷ்ணு சித்தீயம் என்ற இன்னொரு பெயரும் உண்டு!<br /><br />கோதையின் கனவும் நனவும் தான், இந்த இலக்கியத்தின் கருப்பொருள் என்றாலும்...<br />இன்ன பிற செய்திகளும் இதில் வரும், திவாகர் சார்!<br /><br />* பெரியாழ்வார் வரலாறு, பாண்டியன் சபையில் பரம்பொருள் நிர்ணயம் செய்து கிழி அறுத்தது!<br />* இராமானுசரின் குருவான ஆளவந்தார் சரித்திரம்<br />* மாலா தாசரி என்னும் தாழ்ந்த குலத்தவனாகக் கருதப்பட்டவன், உயர்ந்தவனாக கருதப்பட்ட அந்தணனுக்கு மோட்ச வழி காட்டியது - (நம்ம கைசிக ஏகாதசி நம்பாடுவான் கதை)<br />என்று பலதையும் தொட்டுச் செல்வார் ராயர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-83818278597022503742009-10-09T10:14:25.808+05:302009-10-09T10:14:25.808+05:30//இலக்குமியின் திருமார்பில் ஒளிரும் ஆரத்தின் ஒளி ந...//இலக்குமியின் திருமார்பில் ஒளிரும் ஆரத்தின் ஒளி நீயே<br />அவன் திருமார்பில் ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே//<br /><br />//அளித்த திருவேங்கடவனே, உனக்கு முதல் வணக்கம்!//<br /><br />திருவேங்கடவன் திருவுருவத்திலேயே அன்னையின் சாயலும் தெரிகிறதே! அதனால் அல்லவா சேலையையே பீதாம்பரமாக உடுத்திக் கொள்கிறான்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்! <br />அதனால் தான் போலும் இருவரையும் ஒரே வாழ்த்துச் செய்யுளில் வைத்துத் துவங்குகிறான் கிருஷ்ண தேவ ராயன்!<br /><br />கோதையும் வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே என்று தான் நாச்சியார் திருமொழி முதல் பாசுரம் பாடுகிறாள்!<br />அவள் கதையான தெலுங்கு ஆமுக்த மால்யதாவும், அவள் விதிக்கச் சொன்ன வேங்கடவனுக்கே அமைந்தது தான் இன்னும் அழகு!<br /><br />வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்<br />நாங்கடவா வண்ணமே நல்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-30742422255288303912009-10-09T10:07:10.930+05:302009-10-09T10:07:10.930+05:30//பொதுவாகவே அரசர்கள் என்போர் கவி புனைவது என்பது ஒத...//பொதுவாகவே அரசர்கள் என்போர் கவி புனைவது என்பது ஒத்து வராத விஷயம்//<br /><br />தமிழ் இலக்கியத்தில் இளங்கோவடிகள் அரச குலக் கவிஞர் தான்! செங்குட்டுவன் பொருட்டு பின்னர் துறவு பூண்டாலும், அவரும் அரச கவி தான்! <br /><br />அதற்கும் முன்பு சங்க இலக்கியத்திலும் பல தமிழ் அரசர்கள் கவிஞராய் இருந்துள்ளனர்!<br />சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் அறிவுடைநம்பி, நெடுஞ்செழியன், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி-ன்னு இன்னும் நிறைய அரச கவிஞர்கள் உண்டு!<br /><br />* பின்னாளில் குலசேகராழ்வாரும், திருமங்கை மன்னனும் அரசன் + கவிஞர்!<br />* அதே போல் சேரமான் பெருமாள் நாயனாரும் அரச + கவிஞர்!<br />- கவனிச்சீங்களா? பின்னாளில் சேர நாட்டில் தான் நிறைய அரசர்களே கவிஞராகவும் இருந்துள்ளனர்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-40988322553287197112009-10-09T09:33:22.000+05:302009-10-09T09:33:22.000+05:30//கிருஷ்ணதேவராயனுக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல ...//கிருஷ்ணதேவராயனுக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல பரிச்சயம். அதுவும் வைணவத்தை ஆராதிப்பவனான அரசன் தமிழ்ப் பாமாலைகளான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினைக் கரைத்துக் குடித்தவன் என்றே சொல்லலாம்//<br /><br />உம்.....அரசனுக்குத் தமிழ் கற்பித்தவர் யாரோ? அவரு வாழ்வாங்கு வாழ்க! <br />நாலாயிர அருளிச் செயல்கள் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம், கேரளம், கன்னடம், நேபாளம் என்று பல இடங்களிலும் ஒலிக்கச் செய்த உடையவர் இராமானுசரின் தொலைநோக்கு தான் என்னே! பின்னாளில் ஒரு ஆமுக்த மால்யதா பிறக்க வேணும், அதுவும் ஒரு அரசன் வாயிலிருந்து என்று இருக்கிறதே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-72340396864479848062009-10-09T09:29:21.228+05:302009-10-09T09:29:21.228+05:30//பன்னிரெண்டு சூரியர்களின் சூட்டைத் தாங்கமுடியாமல்...//பன்னிரெண்டு சூரியர்களின் சூட்டைத் தாங்கமுடியாமல் தம்மிலேயே ஆழ்ந்திருக்கும் பன்னிரெண்டு ஆழ்வார்களின்//<br /><br />அழகான கற்பனை!<br />ஏகாதச ருத்ரர்கள் தெரியும்! அது என்ன பன்னிரு சூரியர்கள்?<br />எதுவாயினும், பன்னிரு கதிர்களின் வெப்பம் தாங்காது, தண்ணென்று திகழும் ஈரப் பாசுர உள்ளங்களில் குடி கொள்ளப் புகுந்தவன் தான், இன்னும் திரும்ப வைகுண்டம் போக மனமில்லாமல், ஆழ்வார் உள்ளத்திலேயே தங்கி விட்டான்! <br /><br />சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்பு, <br />கோல நீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும், <br />நீலமேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே! என் நெஞ்சம் நிறைந்தனவே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-66384552565027683062009-10-09T09:19:20.107+05:302009-10-09T09:19:20.107+05:30//இவன் பிறப்பால் துளுவன்.. (மங்களூர் அருகே பிறந்தத...//இவன் பிறப்பால் துளுவன்.. (மங்களூர் அருகே பிறந்ததாகச் சொல்வார்கள்). ஆட்சி செய்யும் இடமோ, அதாவது தலைநகரம் அமைந்த இடமோ கன்னடம் செழித்தோங்கும் விஜயநகரம். இவன் படைத்த காவியமோ தெலுங்கு மொழியில், காவியத்தின் நாயகியோ தமிழன்னையின் தவப்புதல்வியான ஆண்டாள். திராவிடத்தின் மொத்த உருவத்தையும் தன்னகத்தேக் கொண்ட ஒரு உன்னதத் தலைவன் ஸ்ரீகிருஷ்ண தேவராயன்//<br /><br />நச்!<br />சரியான ஒப்புமை திவாகர் சார்! <br />திராவிடர் தலைவன் கிருஷ்ண தேவ ராயன் வாழி வாழி!<br />கவிஞன் கிருஷ்ண தேவ ராயன் வாழி வாழி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-89545553767018470642009-10-08T20:14:05.987+05:302009-10-08T20:14:05.987+05:30>>மகாஞானி வித்யாரண்யருக்கும், மாவீரர்கள் ஹரி...>>மகாஞானி வித்யாரண்யருக்கும், மாவீரர்கள் ஹரிஹரர், புக்கருக்கும் தென்னகம் முழுவதும் கடமைப் பட்டுள்ளது.<<<br /><br />மிக மிக உண்மையான வார்த்தைகள் ஜடாயுசார்.<br />1344 லிருந்து 1565 வரை இருந்த விஜயநகரப் பேரரசு மட்டும் வந்திராவிட்டால் அதைக் கற்பனை செய்யக்கூட அச்சமாக உள்ளது. <br /><br />கங்கம்மா தேவியின் மதுராவிஜயம் இங்கு தெலுங்குப் புலவரிடையே கொஞ்சம் புகழ்பெற்றதுதான்.<br /><br />வித்யாரண்யரின் நியதிப்படி விஜயநகரப் பேரரசு ஒரு 3000 ஆண்டுகளுக்கு நிலைபெற்றிருக்கவேண்டும். இருந்தும் காலத்தின் கோலமும் நம்மவர்களின் அவசர புத்தியும் அந்த அரசை 222 ஆண்டுகளே நிலைபெற்றிருக்கவைத்தது. ஆனாலும் இந்தக் குறுகிய காலத்துக்குள் ஒரு நீண்ட காலப் பாதுகாப்பை நம் கலாசாரத்துக்குக் கொடுத்து விட்டுத்தான் அகன்றார்கள் இந்த மன்னர்கள். நாம் எல்லோரும் என்றைக்குமே பெருமைப்பட வேண்டிய விஷயங்கள்..<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-54924250891324035722009-10-08T16:25:36.941+05:302009-10-08T16:25:36.941+05:30அன்புள்ள திவாகர், ஸ்ரீகிருஷ்ணதேவ ராயரின் மகுடாபிஷே...அன்புள்ள திவாகர், ஸ்ரீகிருஷ்ணதேவ ராயரின் மகுடாபிஷேகத்தின் 500வது ஆண்டு விழா இந்த வருடம். அந்த மாமன்னரின் நினைவிற்குப் பெருமிதம் சேர்க்கும் வகையில் அருமையான பதிவு. படித்தேன், மகிழ்ந்தேன்! ஆமுக்த மால்யதாவில் 60% சதவீதம் சம்ஸ்கிருதமா? அப்போ, தியாகராஜர் கீர்த்தனங்கள் போலவே புரிந்து கொள்ள எனக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். <br /><br />தமிழகத்தின் மதுரை மீனாட்சி கோயிலையும், திருவரங்கத்தையும் மாலிக்காபூரின் எச்சங்களாக கொடுங்கோல் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களிடமிருந்து மீட்டவர் இதே விஜ்யநகர சாம்ராஜ்யத்தில் ராயருக்கு முன் ஆண்ட குமார கம்பண்ணர். அவரது கீர்த்தியையும், போர் வெற்றிகளையும் பற்றி அவரது மனைவி கங்கம்மா தேவி மதுரா விஜயம் என்று ஒரு காவியம் எழுதியிருக்கிறாள் - அது சம்ஸ்கிருத மொழியில்! இந்தக் காவியம் இந்த இரு மாநிலங்களை விட பிரபலமாக அறியப் பட்டிருப்பது ஆந்திராவில் தான். <br /><br />பாரத நாட்டின் கலாசார ஒருமைக்கு ஒரு ஒளிவீசும் உதாரணம் விஜயந்கரப் பேரரசு என்று சொன்னால் மிகையில்லை. ஆயிரம் ஆண்டுகளாக தென்னகத்தின் இந்து கலாசாரத்தைக் கட்டிக் காத்த அந்தப் பேரரசிற்கான பொறியை உருவாக்கிய மகாஞானி வித்யாரண்யருக்கும், மாவீரர்கள் ஹரிஹரர், புக்கருக்கும் தென்னகம் முழுவதும் கடமைப் பட்டுள்ளது.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-12666098661830068082009-10-07T14:34:47.118+05:302009-10-07T14:34:47.118+05:30Thanks Vaiththi!
யோகியாரின் ஆசிகள் மிக மிகத் தேவை...Thanks Vaiththi!<br /><br />யோகியாரின் ஆசிகள் மிக மிகத் தேவை. அவ்வப்போது உங்கள் வாழ்த்துக்களைப் பெறும்போது உள்ளம் ஆனந்தக் களிப்படைகின்றது.<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-62947784312134234292009-10-07T07:09:25.949+05:302009-10-07T07:09:25.949+05:30Dhivakar..wonderful work. Vazthukal. We expect mor...Dhivakar..wonderful work. Vazthukal. We expect more such articles.<br /><br />Natpudan<br /><br />A.Vaidyanathan, New DelhiVaithihttps://www.blogger.com/profile/15403734540429907962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-79701057350008203732009-10-07T03:29:18.353+05:302009-10-07T03:29:18.353+05:30அட்டகாசம் திவாகர்..படித்துப்படித்து என் உள்ளம் நெக...அட்டகாசம் திவாகர்..படித்துப்படித்து என் உள்ளம் நெகிழ்ந்தது.எவ்வளவு உயர்ந்த உள்ளம்ராயருடையது!தெய்வீகமும், தமிழ் உணர்வும்,தெலுகு பக்தியும் கலந்த அவனது-- கோவில் திருத்துழாய் போல-நின்ற உள்ளத்தைப்புரிந்துகொண்டு வியந்துபோய் நிற்கின்றேன்.<br /> வாழ்க உம்பணி!<br />யோகியார்KAVIYOGI VEDHAMhttps://www.blogger.com/profile/13502946115911355028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-28674604315090897742009-10-06T21:47:20.251+05:302009-10-06T21:47:20.251+05:30'ஆமுக்த மால்யதா" என்ற பெயரே அழகா இருக்கு....'ஆமுக்த மால்யதா" என்ற பெயரே அழகா இருக்கு.<br /><br />ஆமாம். கவிநயா பேர் மாதிரிதான்.<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-63710487042226368582009-10-06T21:45:25.579+05:302009-10-06T21:45:25.579+05:30முடிஞ்சால் ஆமுக்த மால்யதாவைத் தமிழ்ப்படுத்திக் கொட...முடிஞ்சால் ஆமுக்த மால்யதாவைத் தமிழ்ப்படுத்திக் கொடுங்களேன்>>><br /><br />இப்படியெல்லாம் யாரும் கேட்கக்கூடாது. அப்புறம் இந்தத் தெலுங்கு மண்ணிலிருந்தே என்னை விரட்டி விடுவார்கள். <br /><br />கீதாம்மா..<br />ஆமுக்தமால்யதா எனும் நூல் படிக்க தெலுங்கு ஒன்று தெரிந்தால் மட்டுமே போதாது. ஏறத்தாழ 75% சமஸ்கிருதம் கலந்த தெலுங்கு. வடமொழியிலும் தெலுங்கிலும் நன்கு கற்றுத் தேர்ந்த சான்றோர் மட்டுமே இந்த நூலைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். இப்படி இதை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் டாக்டர் பிரேமா நந்தகுமார். அவர் சொற்பொழிவையையும் சமீபத்தில் (ஆமுக்தமால்யதா பற்றி) கேட்டேன். இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன்பு கேட்டதால் நிறைய விவரங்கள் எழுதமுடியாமல் போயிற்று.<br /><br />உண்மையில் இந்த காவியத்தின் நாயகர்கள் அனைவருமே தமிழர்கள்தான். பெரியாழ்வார், அவருக்குப் பொற்கிழி கொடுத்த பாண்டிய அரசன், ஆண்டாள் தாயார் மற்றும் மாலதாசன். பிறகு முடிவில் ஆண்டாள் திருக்கல்யாணம் அரங்கனுடன் என முடியும் காவியம். மிகவும் பெரிதான வலுவான செழிப்பான விஷயங்கள் ஆதலால், வடமொழியும் தெலுங்கும் மிக நன்றாக அறிந்த டாக்டர் பிரேமா நந்தகுமாரையே நேயர் விருப்பமாகக் கேட்போம்.<br />அவரையே தனிமடலில் கேட்டால் போயிற்று. இன்னமும் இனிமையாக இருக்கும் அவர் தமிழில் எழுதினால்.<br /><br />கவிநயா!<br />என்னுடைய பதிலும் ரிப்பீட்டு!!<br /><br />திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.com