tag:blogger.com,1999:blog-7380075449180303073.post7577655775617472499..comments2023-09-18T13:05:10.784+05:30Comments on ADUTHTHA VEEDU - அடுத்த வீடு: ஆ. உஷ்.. காரம்.. ரொம்ப ஜாஸ்தி..V. Dhivakarhttp://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7380075449180303073.post-14704190980832298252009-12-15T14:56:38.193+05:302009-12-15T14:56:38.193+05:30Yes SirYes SirV. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-59960603896427529422009-12-15T14:35:04.560+05:302009-12-15T14:35:04.560+05:30ஏற்க்கனவே ஆந்திரமாநில உட்தகராறு எங்களை வாட்டிக் கொ...ஏற்க்கனவே ஆந்திரமாநில உட்தகராறு எங்களை வாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உன் ஆவக்காய், ஆந்திர x குஜராத்தி சண்டையை ஆரம்பிக்காமல் இருந்தால் நல்லது. <br /><br />ஆவக்காயும், காஜாவும் அருமை. அடுத்த சந்திப்பில் காஜாவுடன் வரவும்.manoharanhttps://www.blogger.com/profile/07716890503589739237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-17124026668360568372009-12-13T15:55:29.676+05:302009-12-13T15:55:29.676+05:30ஆந்திர அரசியல் ஆவக்காயைச் சாப்பிடாமலேயே கண்களில் ந...ஆந்திர அரசியல் ஆவக்காயைச் சாப்பிடாமலேயே கண்களில் நீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.<br /><br />'Punch' commentV. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-2386315632798577202009-12-13T15:50:10.470+05:302009-12-13T15:50:10.470+05:30This comment has been removed by the author.V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-17974997705411641262009-12-12T20:36:16.146+05:302009-12-12T20:36:16.146+05:30எதிரும் புதிருமான குணாதிசயங்களை, ஊறுகாய், லட்டு இன...எதிரும் புதிருமான குணாதிசயங்களை, ஊறுகாய், லட்டு இனிப்பு என்று சொல்லிவிட்டு, ஆந்திராவின் குணாதிசயத்தைச் சொன்ன பொது, வேறு சில விஷயங்களையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு இப்போது தெலுங்கானா பிரச்சினை வேறு பற்றிக் கொண்டு எரிகிறதா, சூடும் தாங்கவில்லை.<br /><br />கடுமையான உழைப்பாளிகள், எளிமையானவர்கள், மிக நேர்மையானவர்கள் என்று ஒரு பெரும்பகுதி! எண்டமூரி வீரேந்திரநாத் கதைகளில் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை, மரண ஹோமம்! எளிய மக்கள் தலையில் ஏறிக் காசு மிதிக்கும் கொடூரம், நிஜாம்களுக்கு முன்னாலேயே இருந்ததா, நிஜாம் ஆட்சியில் தான் பெரிதாக வளர்ந்ததா என்பதை அவ்வளவு சுலபமாக எல்லோரும் தெரிந்துகொள்ள முடியாதபடிக் குழப்பிக் கொண்டிருக்கும் ஆந்திர அரசியல் ஆவக்காயைச் சாப்பிடாமலேயே கண்களில் நீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-47331957558757584792009-12-10T20:00:26.472+05:302009-12-10T20:00:26.472+05:30சதீஷ்
காகிநாடா காஜா கூட அங்கே கிடைக்கும்.. நம் அடு...சதீஷ்<br />காகிநாடா காஜா கூட அங்கே கிடைக்கும்.. நம் அடுத்தவீட்டார் நிறைய பேர் அங்கிருப்பார்களே.. விடுவார்களா?V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-21799179029560411282009-12-10T17:42:57.594+05:302009-12-10T17:42:57.594+05:30அருமை, அருமை...
விஜய்க்கு நாக்கு ஊறுவது போல் எனக்...அருமை, அருமை...<br /><br />விஜய்க்கு நாக்கு ஊறுவது போல் எனக்கு ஆகக் கூடாது என்று விஜயவாடவில் ஆர்டர் செய்து ஆவக்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய் எல்லாம் ஐந்து மாதங்களுக்கு வாங்கி வந்துவிட்டேன்.<br /><br />எங்க ஆஃபீஸ் ஃபுல்லா என்சாய் பண்றாங்கோ...இரா. சதீஷ் குமார்https://www.blogger.com/profile/03916238121194915112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-54158032674993031302009-12-10T17:11:25.626+05:302009-12-10T17:11:25.626+05:30>>>குஜராத்தி ஊறுகாய்கள் சாப்பிட்டதில்லைனு...>>>குஜராத்தி ஊறுகாய்கள் சாப்பிட்டதில்லைனு புரியுது. எல்லாமே முக்கியமாய் ஊறுகாய்கள் தித்திப்பு இல்லை, தித்திப்புப் போடும் ஊறுகாய்கள் தனி வகைகள். அறுபது வகைகளுக்கு மேல் குஜராத்தி ஊறுகாய்கள் இருக்கின்றன<<<<br /><br />அறுபது வகையா.. !!!!V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-44859603331686028702009-12-10T15:17:41.938+05:302009-12-10T15:17:41.938+05:30கவிநயா,
கண்ல தண்ணீ வந்ததா.. வரல்லைன்னா அது எங்க ஊர...கவிநயா,<br />கண்ல தண்ணீ வந்ததா.. வரல்லைன்னா அது எங்க ஊர் ஊறுகாய் இல்லேV. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-76503044245315179742009-12-10T15:15:59.462+05:302009-12-10T15:15:59.462+05:30விஜய்
அதான் ப்ரியா ஆவக்காய் சிங்கப்பூர்ல கிடைக்குத...விஜய்<br />அதான் ப்ரியா ஆவக்காய் சிங்கப்பூர்ல கிடைக்குதே.. பேரும் ஒத்துப்போறுதில்லேV. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-3718444163599402792009-12-10T15:05:28.171+05:302009-12-10T15:05:28.171+05:30>>எனக்குத்தெரிந்து ஆவக்காய் தென்னிந்திய வைணவ...>>எனக்குத்தெரிந்து ஆவக்காய் தென்னிந்திய வைணவக் குடும்பகளினால்தான் அதிகம் புழக்கத்துக்கு வந்தது<<<br /><br />தமிழ்த்தேனியின் கூற்று உண்மையாக இருக்கலாம். தமிழக வைணவக்குடும்பங்கள் பல கால கட்டங்களில் ஆந்திராவில் குடியேறியதாக பல தகவல்கள் உண்டு. சாத்லூர் என்றொரு கிராமம், குண்டூர் ஜில்லாவில் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த வைணவப்பெருமகன், சாத்லூரு கோபாலகிருஷ்ணா என்பவர்தான் சிம்மாசலம் கோயில் தலைமைப் பாடகர் (ஆழ்வார் பாடல்கள்)இவரைப் போல பல குடும்பங்கள் கோயில் சேவைக்காக தமிழகத்திலிருந்து குடி பெயர்ந்ததாக நேரடியாக சொல்லி இருக்கிறார்.V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-60220199812446225372009-12-10T15:03:04.612+05:302009-12-10T15:03:04.612+05:30குஜராதி ஒகே தீபி.. (ரொம்ப தித்திப்பு)//
குஜராத்தி...குஜராதி ஒகே தீபி.. (ரொம்ப தித்திப்பு)//<br /><br />குஜராத்தி ஊறுகாய்கள் சாப்பிட்டதில்லைனு புரியுது. எல்லாமே முக்கியமாய் ஊறுகாய்கள் தித்திப்பு இல்லை, தித்திப்புப் போடும் ஊறுகாய்கள் தனி வகைகள். அறுபது வகைகளுக்கு மேல் குஜராத்தி ஊறுகாய்கள் இருக்கின்றன.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-4084761046799832562009-12-10T15:00:02.821+05:302009-12-10T15:00:02.821+05:30கீதாம்மா.. குஜராதி ஒகே தீபி.. (ரொம்ப தித்திப்பு), ...கீதாம்மா.. குஜராதி ஒகே தீபி.. (ரொம்ப தித்திப்பு), தொட்டுக்கொள்ள நம்ம ஆவக்காய் மாதிரி ஆகுமா என்று சந்தேகமே.. அத்தோடு அவர்கள் மெயின் உணவு (பல் உடைய கடிக்கும்) வகைகளுக்கு அந்த ஊறுகாய் ஒத்துப்போகும்.. நம் வண்டிக்காரன் சாப்பாட்டுக்கு ஆவக்காய்தான் சரியானது.V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-8031841081344101152009-12-10T08:27:24.773+05:302009-12-10T08:27:24.773+05:30பதிவு பசியை கிளப்பிருச்சு. இருங்க, போய் ஆவக்காயும்...பதிவு பசியை கிளப்பிருச்சு. இருங்க, போய் ஆவக்காயும் தயிர் மம்மம்மும் சாப்பிட்டு வரேன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-40878638857821615792009-12-09T20:55:31.101+05:302009-12-09T20:55:31.101+05:30கடுகு உபயோகிப்பதை வழக்கத்தில் கொண்டு வந்தவர்கள்...கடுகு உபயோகிப்பதை வழக்கத்தில் கொண்டு வந்தவர்கள் குஜராத்திகள்<br /><br />அதே போல ஊறுகாயிலும் கார வகைகளும், பச்சை மிளகாயும் அதிகமாக உபயோகிப்பவர்கள் குஜராத்திகள்<br /><br />தெலுங்கர்களும் அதிகமாக காரம் உபயோகிப்பர்<br /><br />அவர்கள் கோங்கூரா சட்னிக்கு பெயர் வாங்கியவர்கள்<br /><br />ஆனால் எனக்குத்தெரிந்து ஆவக்காய் தென்னிந்திய வைணவக் குடும்பகளினால்தான் அதிகம் புழக்கத்துக்கு வந்தது<br /><br />எங்கள் குடும்பம் ஆவக்காய் ஊறுகாய் நிபுணர்கள்<br /><br />அன்புடன்<br />தமிழ்த்தேனீKrishnamachary Rangasamy தமிழ்த்தேனீhttps://www.blogger.com/profile/05803936687155578540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-38348920056443375152009-12-09T16:29:27.910+05:302009-12-09T16:29:27.910+05:30arumai arumai. naakku ooruthu.
vjarumai arumai. naakku ooruthu. <br /><br />vjVijayhttps://www.blogger.com/profile/02688671055238847991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-20392046339843157722009-12-09T16:03:44.921+05:302009-12-09T16:03:44.921+05:30ஆவக்காயில் ஊறின கொண்டைக்கடலையைப் போல் பதிவு! ஆனாலு...ஆவக்காயில் ஊறின கொண்டைக்கடலையைப் போல் பதிவு! ஆனாலும் ஊறுகாய் என்றால் குஜராத்தியருக்குப் பின் தான் மற்ற மாநிலத்தவர்கள். நம்ம ஊர் அஞ்சறைப்பெட்டி மாதிரி ஏழரைப் பெட்டி வைச்சிருப்பாங்க விதவிதமான ஊறுகாய்களுக்கு. வெல்லம் சேர்த்த, சர்க்கரை சேர்த்த ஊறுகாய்கள் சுவையிலேயே சப்பாத்திகளைச் சாப்பிடலாம், வெறும் பச்சை மிளகாயைக் கடித்துக் கொண்டே சாப்பிடறவங்களும் உண்டு. :D நல்ல மலரும் நினைவுகள் கொண்ட பதிவு.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com