tag:blogger.com,1999:blog-7380075449180303073.post715310336314369098..comments2023-09-18T13:05:10.784+05:30Comments on ADUTHTHA VEEDU - அடுத்த வீடு: November OneV. Dhivakarhttp://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7380075449180303073.post-54579598024597615802010-11-06T15:11:10.439+05:302010-11-06T15:11:10.439+05:30>மொழிவாரி மாகாணங்கள், ஜனங்களைக் குறுகிய மனோபாவம...>மொழிவாரி மாகாணங்கள், ஜனங்களைக் குறுகிய மனோபாவம் உள்ளவர்களாக, தனித் தீவுகளாக ஆக்கி விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை! <<br /><br />இதுதான் இந்தக் கட்டுரைக்கு ஆதாரம். மேலும் இந்தக் கட்டுரை ஆந்திரர்களின் கருத்துகள் மேலே உருவாக்கப்பட்ட ஒரு கட்டுரை. <br /><br />நான் என் கருத்தை இங்கே திணிக்கவில்லை.V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-21604493318504781012010-11-06T10:19:04.721+05:302010-11-06T10:19:04.721+05:30உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு சொல்லி...உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு சொல்லிருக்கும். மனது வருத்தப்பட்டாலும், சகித்துக் கொல்லத்தான் வேண்டும். காலம் அப்படி. <br /><br />உன் வலி உன் எழுத்தில் தெரிகிறது. அருமையான உண்மை.manoharanhttps://www.blogger.com/profile/07716890503589739237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-5063788173082022172010-11-04T23:06:02.547+05:302010-11-04T23:06:02.547+05:30//தெலுங்கானாப் பிரிவினையாளர்கள் சொல்லித் தந்த பாடத...//தெலுங்கானாப் பிரிவினையாளர்கள் சொல்லித் தந்த பாடத்தால்//<br /><br />கடைசியில் சொல்லியிருக்கும் இந்தப் பாரா கொஞ்சம் தவறான வரலாற்றுச் சித்திரத்தைத் தருகிறார்போல இருக்கிறதே சார்!<br /><br />உண்மையில் தெலங்கானா மக்கள் போராட்டம், வெறும் மொழிவாரி மாகாணப் போராட்டமாக இருந்ததே இல்லை. ஹைதராபாத் நிஜாம் செய்த கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்களுடைய வாழ்வாதாரங்களை ரஜாக்கர்களிடம் பறிகொடுத்த மக்களுடைய ஆவேசமாகத் தான், 1946-1951 களில், கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல தரப்பினரும் சேர்ந்து நடத்திய போராட்டமாக நடந்தது. இப்போது கூட, தெலங்கானா பிரச்சினைக்கு மூல காரணமாக, விசால ஆந்திரா என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியவர்கள், தெலங்கானா பகுதியில் இருக்கும் இயற்கை வளங்களை அந்தப் பகுதி மக்கள் பயன் படுத்த முடியவில்லை, பலனடையவில்லை, மற்ற பகுதியினர் தான் சுரண்டிக் கொழுத்து வருகிறார்கள் என்ற கசப்பே காரணமாக இருக்கிறது.<br /><br />மொழி உணர்வைத் தூண்டி, அதன் பின்னணியில் தங்களுடைய அஜெண்டாவை நிறைவேற்றிக் கொண்டவர்கள், அப்புறம் அதை மறந்து போய்விடுவதும் இயல்பு தானே! இங்கே மொழிவாரி மாகாணங்களாக 1956 இல் உருவானபோது, சென்னை ஆந்திராவுடன் சேரவிருந்ததை உறுதியாக எதிர்த்துப் போராடியவர் திரு ம பொ சிவஞானம் அவர்கள்! மற்றவரை விடுங்கள்!சென்னை மக்களில் இன்றைக்கு அவரை நினைப்பாருண்டா? அதே மாதிரி, நாகர்கோவில், கன்னியாகுமரிப் பகுதிகளைத் தமிழகத்தின் பகுதிகள் தான் என்று கடுமையாகப் போராடி, நடத்திக் கொடுத்தவர் திரு நேசமணி அவர்கள். அவரையாவது தமிழ் நாடு நினைவு வைத்துக் கொண்டிருக்கிறதா?<br /><br />நவம்பர் முதல்தேதியை, ஆந்திரா தான் ராஜ்யோச்த்சவ தினமாகக் கொண்டாடி வருகிறது. அடுத்து, கர்நாடகா, ஆனால் து வேறு ஒரு தேதியில் என்று நினைவு. கேரளாவில் இப்படி தனி மாநிலமாக்கப்பட்ட நினைவு தினம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆரம்ப நாள் முதலே, தமிழ் நாட்டில், இப்படி நவம்பர் முதல் தேதியை சென்னை மாகாணம் உருவான தினமாகக் கொண்டாடியதே இல்லை! காரணம், அது அதற்கும் முன்னால் இருந்தே இருந்தது தான்! நவம்பர் முதல் தேதி, 1956 இல் தன்னுடைய பிரதேசங்களில் சில பகுதிகளை மொழிவாரி மாகாணங்கள் அமைந்ததில், மற்ற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தது தான் நடந்தது.<br /><br />மொழிவாரி மாகாணங்கள், ஜனங்களைக் குறுகிய மனோபாவம் உள்ளவர்களாக, தனித் தீவுகளாக ஆக்கி விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com