tag:blogger.com,1999:blog-7380075449180303073.post3648832771227524627..comments2023-09-18T13:05:10.784+05:30Comments on ADUTHTHA VEEDU - அடுத்த வீடு: V. Dhivakarhttp://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7380075449180303073.post-85112849746771620012011-02-12T03:13:55.943+05:302011-02-12T03:13:55.943+05:30கேட்பதற்கே மனதிற்கு இனிமையாக உள்ளது ...மேன்மை கொள்...கேட்பதற்கே மனதிற்கு இனிமையாக உள்ளது ...மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் ...<br />http://www.devarathirumurai.wordpress.com<br />தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது. இன்னும் நிறைய உள்ளன , சென்று உலாவுங்களேன். நன்றிANGOORhttps://www.blogger.com/profile/12789561861361146523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-43423233297531870462010-12-29T21:44:26.036+05:302010-12-29T21:44:26.036+05:30About Shanmuga Sundara Desigar:
Slightly exaggera...About Shanmuga Sundara Desigar:<br /><br />Slightly exaggerated imagination....<br /><br />But aptly conveyed facts...<br /><br />Somehow Desigar's voice was reminding me of that of TMS<br /><br />We all should thank Mrs Sivaranjithamani for giving us this excellent opportunityvizagtamilhttps://www.blogger.com/profile/00736904462968158256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-60126026957160883002010-12-29T17:02:24.796+05:302010-12-29T17:02:24.796+05:30கவிநயா, இன்னம்பூரார், சதீஷ்,அண்ணா கண்ணன், கீதாம்மா...கவிநயா, இன்னம்பூரார், சதீஷ்,அண்ணா கண்ணன், கீதாம்மா, மனோகர், டாக்டர் சங்கர்குமார், பிரியா அனைவருக்கும், உங்கள் வாழ்த்துகளுக்கும் சேர்த்து நன்றி!. நம் கடன் பணிசெய்து கிடப்பதே..V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-79869703341028519362010-12-29T10:48:22.241+05:302010-12-29T10:48:22.241+05:30let's pray for the successful completion of th...let's pray for the successful completion of this mammoth task."NIRAI UDAYAR IDAR KALAYAI NEDUNKALAMEYAVANE"!!!!Unknownhttps://www.blogger.com/profile/12903141802983594819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-8621690860715274072010-12-28T21:51:33.073+05:302010-12-28T21:51:33.073+05:30அற்புதமான இந்தத் தெய்வீகத் திருப்பணியில் தாங்களும்...அற்புதமான இந்தத் தெய்வீகத் திருப்பணியில் தாங்களும் ஈடுபட்டு, சிறக்கச் செய்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அருமை நண்பரே! வாழ்க நும் தொண்டு! திருச்சிற்றம்பலம்.<br /><br />[Somehow, your blog is not taking up my reply! If possible, pl. publish it there also. Thanks. ]<br />Dr. Sankarkumar.V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-77006635704494514742010-12-28T09:47:01.394+05:302010-12-28T09:47:01.394+05:30இந்திரன் எனக்காக காத்திருக்காவிட்டாலும், சொர்கத்தி...இந்திரன் எனக்காக காத்திருக்காவிட்டாலும், சொர்கத்தில் எனக்கு கூட இடமுண்டு என உன் மூலமாக எனக்குறைத்த அந்த ஈசனை வணங்குகிறேன். ஏனென்றால் அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன். <br /><br />தேவாரம் மொழிபெயர்பிற்க்கு உன் பணி தேவை எனபது அவன் முடிவு. அது எல்லோருக்குமா கிடைக்கும். ஆனால் ஒன்று, பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது பழமொழி. நீ என் 20வருட நண்பன்.<br /><br />அதே நிகழ்ச்சியில் பேசிய நம் கால ஒளவையாரை விட்டுவிட்டாயே? அவரைப் பற்றியும் எழுது. <br /><br />உன் திருப்பணி என்றும் தொடர ஈசனை வேண்டி வணங்குகிறேன்.manoharanhttps://www.blogger.com/profile/07716890503589739237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-77783313173994492162010-12-28T06:58:12.856+05:302010-12-28T06:58:12.856+05:30மிகச் சிறந்த பணி திவாகர். உங்கள் தன்னலமற்ற பணி மே...மிகச் சிறந்த பணி திவாகர். உங்கள் தன்னலமற்ற பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். வேங்கடத்தானும், கைலை வாசியும் பரிபூரண அருளை உங்களுக்கு மழையாகப் பொழிந்திருக்கின்றனர். இன்னமும் பொழிவார்கள்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-89654093191248873202010-12-27T23:12:49.596+05:302010-12-27T23:12:49.596+05:30தொலைநோக்குடன் இந்தத் திருப்பணியைத் தொடங்கி, ஆழமும்...தொலைநோக்குடன் இந்தத் திருப்பணியைத் தொடங்கி, ஆழமும் விரிவும் கொண்டதாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் வளர்த்தெடுத்து வருகிறார். வரலாற்றில் இடம்பெறும் வகையில் பல்வேறு மொழிகளுக்குத் தேவாரம் பரவி வருகிறது. <br /><br />இந்த வரிசையில் சுந்தரத் தெலுங்குக்குத் தாங்களும் தங்கள் துணைவியாரும் துணையிருப்பது, பெரிதும் பொருத்தம். இந்த நற்பணிக்குத் திருப்பதி தேவஸ்தானம் கை கொடுப்பது, மகத்தான திருப்பம். <br /><br />தமிழ் இலக்கியம் ஒன்று இவ்வாறு பரவுவது, தமிழர் அனைவருக்கும் பெருமிதம் ஊட்டும் செய்தி. இதில் பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டுகள்.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-38194550014813349882010-12-27T22:22:28.313+05:302010-12-27T22:22:28.313+05:30அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...சார் எல்லாம் அவன் ...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...சார் எல்லாம் அவன் திருவருளே! தேவார அமுதை சுந்தரத் தெலுங்கில் படிக்க, கேட்க வைக்க தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறானே, கொடுத்து வைத்தவர் தாங்கள்...<br /><br />இந்தத் திருப்பணி வெற்றி பெற அவனே துணை நிற்பான்.<br /><br />நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-56558255821344657872010-12-27T21:16:54.089+05:302010-12-27T21:16:54.089+05:30நான்கு முறை வந்த அதே கட்டுரையையை நான்கு முறை படித்...நான்கு முறை வந்த அதே கட்டுரையையை நான்கு முறை படித்தும், திகட்டாமல் அனுபவித்தேன், நான்கு முறையும். <br />நன்றி, வணக்கம்,திவாகர். <br /><br />இன்னம்பூரான்இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-57509655860657089662010-12-27T21:14:24.381+05:302010-12-27T21:14:24.381+05:30//சமீபத்தில் திருவேங்கடத்தானும் தன் கருணைமழையைப் ப...//சமீபத்தில் திருவேங்கடத்தானும் தன் கருணைமழையைப் பொழிந்துள்ளான். ஆமாம். தேவாரம் தெலுங்கில் மொழி பெயர்க்க எல்லா நிதி உதவிகளையும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் செய்வதாக ஒப்புக் கொண்டு கட்டளையும் கொடுத்துவிட்டதால் தற்சமயம் பணிகள் மிக மும்முரமாக நடைபெறுகின்றன.//<br /><br />அற்புதமான பணி; அருமையான செய்தி. இதில் ஈடுபட்டிருக்கும் அத்தனை பேரின் முயற்சியும் இனிதே வெற்றி பெற நம்சிவன் அவசியம் அருள்வான்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com